உள்ளடக்கத்துக்குச் செல்

அவல்பூந்துறை

ஆள்கூறுகள்: 11°13′56″N 77°43′06″E / 11.232200°N 77.718300°E / 11.232200; 77.718300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவல்பூந்துறை
—  பேரூராட்சி  —
அவல்பூந்துறை
அமைவிடம்: அவல்பூந்துறை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°13′56″N 77°43′06″E / 11.232200°N 77.718300°E / 11.232200; 77.718300
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் மொடக்குறிச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 26.26 சதுர கிலோமீட்டர்கள் (10.14 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/avalpoondurai

அவல்பூந்துறை (ஆங்கிலம்:Avalpoondurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஈரோடு - காங்கேயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. வேளாண்மையே இவ்வூரின் முக்கியமான தொழிலாகும்.

அமைவிடம்

[தொகு]

அவல்பூந்துறை பேரூராட்சிக்கு வடக்கில் 15 கி.மீ.. தொலைவில் ஈரோடு; கிழக்கில் மொடக்குறிச்சி 15 கி.மீ..; மேற்கில் வெள்ளோடு 8 கி.மீ..; தெற்கில் அரச்சலூர் 8 கி.மீ.. தொலைவில் உள்ளன.

அருகிலுள்ள சிற்றூர்கள்

[தொகு]
    • கஸ்பா பேட்டை.
    • முள்ளாம்பரப்பு.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

26.26 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,552 வீடுகளும், 11,789 மக்கள்தொகையும் கொண்டது.[5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அவல்பூந்துறை பேரூராட்சியின் இணையதளம்
  5. Avalpoondurai Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவல்பூந்துறை&oldid=4252509" இலிருந்து மீள்விக்கப்பட்டது