கனகராயன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகராயன் ஆறு
ஆறு

River

நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம்
மாவட்டம் வவுனியா மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம்
 - elevation மீ (0 அடி)
நீளம் 70 கிலோ மீற்றர் கிமீ (Expression error: Unrecognized punctuation character "க". மைல்)
வடிநிலம் 896 கிமீ² (346 ச.மைல்)

கனகராயன் ஆறு (ஆங்கில மொழி: Kanakarayan River) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு வவுனியாவில் பாய்வதற்கு முன் கிழக்கு வவுனியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓமந்தை என்னும் இடத்தில் உற்பத்தியாகி வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஊடாகச் சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு கடற்காயலான சுண்டிக்குளத்தில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கனகராயன் ஆறு" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "கனகராயன் ஆறு சுண்டிக்குளத்தில் கலக்கிறது" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகராயன்_ஆறு&oldid=3901976" இலிருந்து மீள்விக்கப்பட்டது