தோமா (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருத்தூதர் புனித தோமா
Saint Thomas (Apostle)

"தோமாவின் ஐயம்" - கரவாஜியோ
ஐயப்படும் தோமா
பிறப்பு ~ கிபி 1 (முற்பகுதி)
கலிலேயா
இறப்பு டிசம்பர் 21, 72-கிபி
நிரூபிக்கபடவில்லை [[1][2]
ஏற்கும் சபை/சமயம் எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் சென்னை சாந்தோம் தேவாலயம்
திருவிழா ஜூலை 3 - கத்தோலிக்கம்
அக்டோபர் 6 அல்லது ஜூன் 30 - கிழக்கு மரபு
உயிர்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது
சித்தரிக்கப்படும் வகை இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
பாதுகாவல் கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல


புனித தோமா (அ) புனித தோமையார் ( Saint Thomas the Apostle, 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ) கிறிஸ்தவ புனிதராவார். இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவரின் மிகவெளிபடுத்தபட்ட சொல், "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " (யோவான் 20:28) என்பது ஆகும். இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவரை ஆங்கிலத்தில் இவர் 'சந்தேகமுள்ள தோமா' (Doubting Thomas) என அழைக்கபடுகிறார்.

மற்ற பெயர்கள் [தொகு]

(யோவான் நற்செய்தியில் இவருக்கு "இரட்டையர்" (கிரேக்க மொழி: Didymus "திதைமுஸ்") என்ற மற்றோரு பெயரும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (யோவான் 11:16; 20:24). மேலும் அரமேய மொழியில் 'தோமா' என்னும் பெயரின் மூளம் "இரட்டையர்" என்னும் பொறுள்படும்.

இந்தியாவில் [தொகு]

குறிப்புகள் [தொகு]

  1. "Saint Thomas (Christian Apostle) - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்த்த நாள் 2010-04-25.
  2. "Saint Thomas the Apostle". D. C. Kandathil. பார்த்த நாள் 2010-04-26.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தோமா_(திருத்தூதர்)&oldid=1400696" இருந்து மீள்விக்கப்பட்டது