நந்திவரம்-கூடுவாஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°50′38″N 80°03′40″E / 12.8440°N 80.0610°E / 12.8440; 80.0610
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6: வரிசை 6:
latd = 12.8440 | longd = 80.0610|
latd = 12.8440 | longd = 80.0610|
locator_position = right |
locator_position = right |
தலைவர் பதவிப்பெயர் =நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் |
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர் |
தலைவர் பெயர் =திரு.எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி |திரு.எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி603202
தலைவர் பெயர் =திரு.எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி |திரு.எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி603202
உயரம் = |
உயரம் = |

03:57, 5 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி
இருப்பிடம்: நந்திவரம்-கூடுவாஞ்சேரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°50′38″N 80°03′40″E / 12.8440°N 80.0610°E / 12.8440; 80.0610
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் திரு.எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
மக்கள் தொகை

அடர்த்தி

44,098 (2011)

5,188/km2 (13,437/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/nandivaram-guduvancheri

நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது 12 செப்டம்பர் 2021 அன்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]

அமைவிடம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 23 கி.மீ.; மேற்கில் திருப்பெரும்புதூர் 28 கி.மீ.; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கி.மீ.; தெற்கில் மறைமலைநகர் 7 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 ச.கி.மீ. பரப்பும், 158 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 11,252 வீடுகள், மற்றும் 44,098 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது . மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Govt upgrades 9 Town Panchayats as Municipalities
  4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் இணையதளம்
  5. Nandivaram - Guduvancheri Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவரம்-கூடுவாஞ்சேரி&oldid=3398161" இலிருந்து மீள்விக்கப்பட்டது