பண்டரக்கோட்டை
பண்டரக்கோட்டை | |||||||
— ஊராட்சி — | |||||||
அமைவிடம் | 11°46′58″N 79°30′28″E / 11.7828°N 79.5078°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | கடலூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
பண்டரக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும்.[1] இது பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. இது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[2]
போக்குவரத்து[தொகு]
இது பண்ருட்டியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது. பண்ருட்டி பேருந்து,இரயில் நிலையங்கள் அருகில் உள்ளவை ஆகும்.
நிலவளமும் நீர்வளமும்[தொகு]
தொழில்[தொகு]
இங்கு கைத்தறி நெய்யும் தொழில் பிரதானமாகும். இங்கு உழவுத் தொழிலும் முக்கியமானது.
அலுவலகங்களும் வழிபாட்டுத் தலங்களும்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "அண்ணாகிராமம் ஒன்றியம்". தமிழ்நாடு அரசு. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
- ↑ "பண்டரக்கோட்டை".