உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

கே. ஈ. பிரகாஷ்

சட்டமன்றத் தொகுதி ஈரோடு மேற்கு
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். முத்துசாமி (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஈரோடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஈரோடு ஊராட்சி ஒன்றியம், பதின்னொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஈரோட்டில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. எலவமலை
  2. கூரப்பாளையம்
  3. பிச்சாண்டம்பாளையம்
  4. பேரோடு

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Panchayat Unions of Erode District
  5. Village Pachayats of Erode Block
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4272432" இலிருந்து மீள்விக்கப்பட்டது