நவநீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவநீதம் கருநாடக இசையின் 40வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40வது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.

இலக்கணம்[தொகு]

நவநீதம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது சக்கரத்தில் 4 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் வனஸ்பதி (04) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி லேமி தெல்ப பெத்த தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி சாமி இதே நல்லசமயம் கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி உமாபதி பாஹி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ரூபகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீதம்&oldid=1400220" இலிருந்து மீள்விக்கப்பட்டது