கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த போது உருவாக்கப்பட்டது (1 சனவரி 1997). இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவள்ளூர் ஆகும்.
நிருவாகம் [தொகு]
மாவட்ட நிருவாக அமைப்பு [தொகு]
இம்மாவட்டத்தின் நிருவாக அமைப்பு நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வருவாய் கோட்டங்கள் 4, நகராட்சிகள் 5, பேரூராட்சிகள் 10.
- வில்லிவாக்கம்
- புழல்
- சோழவரம்
- மீஞ்சூர்
- கும்மிடிப்பூண்டி
- எல்லாபுரம்
- பூண்டி
- திருவள்ளூர்
- பூந்தமல்லி
- கடம்பத்தூர்
- திருவாலங்காடு
- திருத்தணி
- பள்ளிப்பட்டு
- ஆர்.கே.பட்டு (இராமகிருஷ்ணராஜ pettai)
நகராட்சிகள் (Municipalities) [தொகு]
- திருவள்ளூர் (Tiruvallur)
- ஆவடி (Avadi)
- திருத்தணி (Tiruttani)
- பூந்தமல்லி (Poonamallee)
- திருவேற்காடு (Tiruverkadu)
பேரூராட்சிகள் (Town Panchayats) [தொகு]
- மீஞ்சூர் (Minjur)
- நாரவாரிக்குப்பம் (Naravarikuppam)
- பொன்னேரி (Ponneri)
- திருநின்றவூர் (Thirunindravur)
- ஊத்துக்கோட்டை (Uthukottai)
- ஆரணி (Arani)
- கும்மிடிப்பூண்டி (Gummidipoondi)
- பள்ளிப்பட்டு (Pallipet)
- பொதட்டூர்பட்டு (Pothatturpettai)
- திருமழிசை (Thirmazhisai)
மாவட்ட வருவாய் பிரிவு [தொகு]
- அம்பத்தூர்
- திருவள்ளூர்
- ஊத்துக்கோட்டை
- பூந்தமல்லி
நாடாளுமன்றத் தொகுதிகள் [தொகு]
- திருவள்ளூர்
- அரக்கோணம்
- வட சென்னை
- ஸ்ரீபெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிகள் [தொகு]
காண்க. தமிழக சட்டமன்றத் தொகுதிகள் - திருவள்ளூர் மாவட்டம்
- கும்மிடிப்பூண்டி
- பொன்னேரி
- திருத்தணி
- திருவள்ளூர்
- பூந்தமல்லி
- ஆவடி
- மதுரவாயல்
- அம்பத்தூர்
- மாதவரம்
- திருவொற்றியூர்
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]