மலரின் மாண்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மலரின் மாண்பு''' அனைத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மலரின் மாண்பு''' அனைத்தும் பெற்றிருக்கும் [[ஆசிரியர்|ஆசிரியரே]] நல்லாசிரியர் என்று [[நன்னூல்]] விளக்கிக் கூறுகிறது. |
'''மலரின் மாண்பு''' அனைத்தும் பெற்றிருக்கும் [[ஆசிரியர்|ஆசிரியரே]] நல்லாசிரியர் என்று [[நன்னூல்]] விளக்கிக் கூறுகிறது. |
||
மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் |
மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் கொள்ளக்கூடியதாகவும் மென்மைத் தன்மையுடையதாகவும் மலரும் நேரத்தில் முகம் விரிந்து மலர்வதாகவும் விளங்குவது [[மலர்|மலரின்]] இயல்பாகும். |
||
மலரின் இவ்வியல்புகள் |
மலரின் இவ்வியல்புகள் ஓர் ஆசிரியரிடமும் அமைந்திருக்க வேண்டும். ஆசிரியர் நற்செயலுக்கு உரியவராய் இருக்கவேண்டும், எல்லாச் செயல்களையும் சிறப்பிக்க அவர் இன்றியமையாதவராகவும், யாவரும் மகிழ்ந்து அவரைப் போற்றிடும் தன்மைகளை உடையவராகவும், பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து கற்பிக்கும் இயல்பு உடையவராகவும் இருக்கவேண்டும். மலரின் பண்புகள் அத்தனையும் தனக்குள் கொண்டிருப்பவரே நல்லாசிரியர் ஆவார்.<ref> |
||
மங்கல மாகி இன்றி யமையாது <br> |
மங்கல மாகி இன்றி யமையாது <br> |
13:38, 7 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
மலரின் மாண்பு அனைத்தும் பெற்றிருக்கும் ஆசிரியரே நல்லாசிரியர் என்று நன்னூல் விளக்கிக் கூறுகிறது.
மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் கொள்ளக்கூடியதாகவும் மென்மைத் தன்மையுடையதாகவும் மலரும் நேரத்தில் முகம் விரிந்து மலர்வதாகவும் விளங்குவது மலரின் இயல்பாகும்.
மலரின் இவ்வியல்புகள் ஓர் ஆசிரியரிடமும் அமைந்திருக்க வேண்டும். ஆசிரியர் நற்செயலுக்கு உரியவராய் இருக்கவேண்டும், எல்லாச் செயல்களையும் சிறப்பிக்க அவர் இன்றியமையாதவராகவும், யாவரும் மகிழ்ந்து அவரைப் போற்றிடும் தன்மைகளை உடையவராகவும், பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து கற்பிக்கும் இயல்பு உடையவராகவும் இருக்கவேண்டும். மலரின் பண்புகள் அத்தனையும் தனக்குள் கொண்டிருப்பவரே நல்லாசிரியர் ஆவார்.[1]