மாணாக்கர் இலக்கணம்
Jump to navigation
Jump to search
மாணாக்கர் இலக்கணம் என்று நன்னூலில் எவரெல்லாம் பாடம் கேட்பதற்குரிய மாணாக்கர் ஆவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
- தன்மகன்,
- தன்னுடைய ஆசிரியருடைய மகன்,
- நாட்டையாளும் அரசனுடைய மகன்,
- பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன்,
- தன்னை வணங்கி வழிபடுபவன்,
- சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்
ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது[1]