கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நூலுக்கு பாயிரம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை நன்னூலானது பாயிரத்தின் இன்றியமையாமை யில் விளக்குகிறது. நன்னூலின் பாயிரவியலில் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் கூறும் நூற்பாக்களில் பாயிரத்தின் இன்றியாமை குறித்து கூறப்பட்டுள்ளது.
நன்னூல் கூறுவது யாதெனில்:
"ஒரு நூல் பலவகைப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டு விரிந்து பரந்த நூலாக இருந்தாலும் பாயிரம் என்று அழைக்கப்படும் முன்னுரை அல்லது முகவுரை நூலில் இல்லாவிட்டால் அது நூலாகவே கருதப்படாது".[1]
அடிக்குறிப்புகள் [ தொகு ]
↑
ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவல் அன்றே.
- நன்னூல் (54)
வெளி இணைப்புகள் [ தொகு ]
ஆசிரியர் பகுதிகள் பாயிரவியல் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் உரை நூல்கள் நூற்பாக்கள்
பாயிரவியல் பொதுப் பாயிரம்
பாயிரவியல்
நூலின் தன்மை
நூலுக்குரிய கொள்கைகள்
நூலுக்கு கூடாதவை
நூலுக்கு அலங்காரம்
நூலுக்குரிய உத்திகள்
14 , 15 , 16 , 17 , 18 , 19 , 20 , 21 , 22 , 23 , 24 , 25
ஆசிரியனது வரலாறு
பாடம் சொல்லும் இயல்பு
மாணாக்கனது வரலாறு
பாடங் கேட்டலின் வரலாறு
சிறப்புப் பாயிரம்