கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் என்று மாணாக்கர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
- கள்ளுண்டு களிப்பவன்,
- சோம்பல் உடையவன்,
- தன்னைத் தானே பெருமை பேசிக்கொள்பவன்,
- காமுகன்,
- கள்வன்,
- நோயாளி,
- அறிவில் ஏழையானவன்,
- குணம் மாறுபடப் பேசுபவன்,
- சினமுடையவன்,
- மிகுதியாக உறங்குபவன்,
- மந்த புத்திக்குச் சொந்தக்காரன்,
- தொன்னூல்களைக் கற்க அஞ்சுபவன்,
- அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாதவன்,
- பாவத்தைச் செய்யும் இயல்பு கொண்டவன்,
- பொய் பேசுபவன்
ஆகிய 15 பேரும் மாணாக்கர் ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று பட்டியலில் காட்டப்பட்டுள்ளது[1]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ ..
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே. - நன்னூல் 39
வெளி இணைப்புகள்[தொகு]
|
---|
ஆசிரியர் | |
---|
பகுதிகள் | |
---|
பாயிரவியல் | |
---|
எழுத்ததிகாரம் | |
---|
சொல்லதிகாரம் | |
---|
உரை நூல்கள் | |
---|
நூற்பாக்கள் | பாயிரவியல் | பொதுப் பாயிரம் |
- பாயிரவியல்
- நூலின் தன்மை
- நூலுக்குரிய கொள்கைகள்
- நூலுக்கு கூடாதவை
- நூலுக்கு அலங்காரம்
- நூலுக்குரிய உத்திகள்
- 14, 15 , 16, 17, 18, 19, 20 , 21, 22, 23, 24, 25
- ஆசிரியனது வரலாறு
- பாடம் சொல்லும் இயல்பு
- மாணாக்கனது வரலாறு
- பாடங் கேட்டலின் வரலாறு
|
---|
சிறப்புப் பாயிரம் | |
---|
|
---|
|
---|