உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் (P. K. R. Lakshmikantham)(இறப்பு: 20 நவம்பர் 2004)[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். திருமதி. இலக்குமிகாந்தம் சென்னை மாநிலத்தின் தற்போதைய மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3] திருமதி. இலக்குமிகாந்தம் 1947 முதல் 1997 முடிய மதுரை செளராட்டிரா மகளிர் மேனிலைப் பள்ளியின் கௌரவச் செயலராக 50 ஆண்டுகள் பதவி வகித்தார்.[4] [5] மேலும் 2004-முதல் கே. எல். என். பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவராக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
  2. ‘Sunrise’ on Madurai East horizon?
  3. Panel of Chairmen
  4. [https://web.archive.org/web/20191025040005/http://www.sougirlsvidyasangam.com/School_History2.html பரணிடப்பட்டது 2019-10-25 at the வந்தவழி இயந்திரம்
  5. "Grand Gala Celebrations". Archived from the original on 2019-10-25. Retrieved 2019-11-08.
  6. http://www.klnce.edu/blossoms/jan04/jan04.pdf