சாம்னா
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
நிறுவுனர்(கள்) | பால் தாக்கரே |
நிறுவியது | 1988 ஆம் ஆண்டு |
மொழி | மராத்திய மொழி |
தலைமையகம் | மும்பை,மகாராஷ்ட்ரா |
இணையத்தளம் | www |
இலவச இணையக் காப்பகங்கள் | epaper |
சாம்னா (Saamana) என்பது மராத்திய மொழியில் செய்திகளை வெளியிடும் ஒரு நாளேடு ஆகும் . இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1988 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையில் தொடங்கப்பட்டது. சாம்னா நாளிதழின் இந்தி பதிப்பு 23 பிப்ரவரி 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்தியில் வெளியாகிறது. சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக, 1988 முதல், வெளியாகி வருகிறது.
சாம்னா' நாளிதழ் நிர்வாக ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார்[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Uddhav steps in as editor of Sena newspapers". IBN Live. 4 December 2012. 26 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "The importance of Bal Thackeray's Dainik Saamana - Firstpost". www.firstpost.com. 2018-09-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Saamna has come of age" (in en). 2016-05-24. https://www.hindustantimes.com/mumbai/the-saamna-has-come-of-age/story-A06EkfR8YVaVOJJV2wotPP.html.
புற இணைப்புகள்[தொகு]