நாராயண்பூர்
நாராயண்பூர் (Narayanpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பஸ்தர் மாவட்டதின் பகுதிகளைக் கொண்டு நாராயண்பூர் மாவட்டம் 11 மே 2007-இல் நிறுவப்பட்டது.[1] மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட சிவப்புத் தாழ்வாரப் பகுதிகளில் நாராயண்பூர் நகரமும் ஒன்றாகும். இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை இராமகிருஷ்ணா மிஷின் 1985 முதல் நடத்துகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Srivastava, Dayawanti, தொகுப்பாசிரியர் (2010). India 2010, A Reference Annual. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of Indiaand. பக். 1122. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7 இம் மூலத்தில் இருந்து 29 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101229223802/http://publicationsdivision.nic.in/others/India_2010.pdf. பார்த்த நாள்: 23 January 2012.