இலங்கை அரசாங்க சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52: வரிசை 52:


==உறுப்பினர்கள்==
==உறுப்பினர்கள்==
மொத்தம் 58 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். ஏனைய 8 உறுப்பினர்கள் [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநரினால்]] நியமிக்கப்பட்டனர்.
மொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநரினால்]] நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.


===சபாநாயகர்கள்===
===சபாநாயகர்கள்===

12:04, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

State Council of Ceylon
இலங்கை அரசாங்க சபை
வகை
வகைஒருமன்ற முறைமை
காலக்கோடு
குடியேற்ற நாடுபிரித்தானிய இலங்கை
தோற்றம்1931
முன்னிருந்த அமைப்புஇலங்கை சட்டவாக்கப் பேரவை
பின்வந்த அமைப்புஇலங்கை நாடாளுமன்றம், 1947-1972
கலைப்பு1947
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்58
தேர்தல்
இறுதித் தேர்தல்இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936
தலைமையகம்
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை அரசாங்க சபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்க சபை அல்லது இலங்கை அரசு சபை (State Council of Ceylon) என்பது அன்றைய பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது

முதலாவது அரசு சபைக்கான தேர்தல் 1931 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை இலங்கை நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1948, பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைந்தது.

உறுப்பினர்கள்

மொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.

சபாநாயகர்கள்

அவைத் தலைவர்கள்

அமைச்சர்கள்

ஏனைய உறுப்பினர்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  • Rajasingham, K. T. "Chapter 6: Donoughmore - Tamils no more". SRI LANKA: THE UNTOLD STORY.
  • Rajasingham, K. T. "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY.
  • Rajasingham, K. T. "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அரசாங்க_சபை&oldid=923901" இலிருந்து மீள்விக்கப்பட்டது