இசுரேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| מדינת ישראל மெதிநாத் யிச்ராஃஏல் دولة إسرائيل தவ்லத் இஸ்ராஃஇல் இசுரேல் நாடு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் இல்லை |
||||||
| நாட்டுப்பண் ஃகாதிக்வா |
||||||
| தலைநகரம் | ஜெரூசலம்[1] |
|||||
| பெரிய நகரம் | ஜெரூசலம் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஃஈபுரு மொழி, அராபிய மொழி | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| - | குடியரசுத் தலைவர் | சிமோன் பெரெஸ் | ||||
| - | பிரதமர் | யெகூத் ஒல்மெர்ட் | ||||
| விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||||
| - | கூற்றம் | மே 14 1948 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 22,145 கிமீ² (149வது) 8,019 சது. மை |
||||
| - | நீர் (%) | ~2% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | மே 2006 estimate | 7,026,0001 (99ஆவது) | ||||
| - | 1995 census | 5,548,523 | ||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $163.45 பில்லியன் (53ஆவது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $23,416 (28வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.915 (உயர்) (23வது) | |||||
| நாணயம் | புது இசுரேல் செக்கெல் (₪) (ILS) |
|||||
| நேர வலயம் | இசுரேல் நேரம் (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (UTC+3) | ||||
| இணைய குறி | .il | |||||
| தொலைபேசி | +972 | |||||
| 1மேற்கு கரையில் வசிக்கும் மக்கள் உள்ளிட | ||||||
இசுரேல் நாடு (எபிரேய மொழி: מדינת ישראל மெதினாத் யிஸ்ராஃஎல், அரபு மொழி: دولة إسرائيل தவுலத் இஸ்ராஃஇல்) என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறு நாடு. இது இஸ்ரேல் அல்லது இஸ்ரவேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. நடுநிலக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்நாடு யூதர்கள் நாடு என்று அறிவிக்கபடுகின்றது. மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்
இசுரேல் என்னும் பெயர் ஃஈபுரு மொழி (ஹீப்றூ அல்லது ஹீப்ரூ) பைபிளில் உள்ள ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவாகியது. ஃஈபுரு பைபிளில் சாக்கோபு (Jacob) என்பவர் ஒரு காலத்தில் தன் எதிரியிடம் இருந்து இன்று இசுரேல் என்று அழைக்கப்படும் இந்நிலத்தை போரிட்டு வென்றெடுத்தார். அப்படி இந்நிலத்தை மீட்டபின் அவரை எல்லோரும் இசுரேல் என அழைத்தனர். எனவே சாக்கோபு உருவாக்கிய நிலம் தான் இசுரேல். சாக்கோபுவின் மக்கள் இசுரேலியர்கள் எனப்படுபவர்.
[தொகு] வரலாறு
- முதன்மைக் கட்டுரை: இசுரேலின் வரலாறு
[தொகு] இசுரேலின் அடிவேர்கள்
வரலாற்றில் முதன்முதலில் இசுரேலியர் என்று இம்மக்களைக் குறிப்பிட்டது எகிப்திய நினைவுச் சின்னமாகிய மெர்னெடாஃவ் ஸ்டீல் (கிரேக்கச் சொல் ஸ்டீல் = கல்) என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்புதான். இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்[2] மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் இசுரேல் என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாகவும் புனித நிலமாகவும் கருதி வந்துள்ளனர். மேலும் யூதர்கள் இந்நிலத்தைத் தங்கள் மூதாதையர்களாகிய ஆபிரகாம், ஐசாக்கு, சாக்கோபு (Abraham, Isaac, Jacob) ஆகியோருக்கு கடவுள் தருவதாக வாக்களித்த நிலமாக நம்புகின்றனர். கி.மு 1200ல் தொடங்கி தோராயமாக ஓராயிரம் ஆண்டுகள் சிறிதும் பெரிதுமாய் இடை விட்டு இடைவிட்டு பல யூத அரசர்கள் ஆண்டுவந்திருக்கின்றனர். முற்காலத்து சாலமன் கோயிலின் இடிபாடுகளும், பின்னர் கி.மு 515 முதல் .கி.பி. 70 வரையிலும் இருந்த இரண்டாவது கோயிலின் இடிபாடுகளும் இங்கே இருப்பதால் இந்நிலம் யூதர்களுக்கு மிகவும் புனிதமான நிலம் ஆகும்.
பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. a
[தொகு] சியோனிசம் அலியா
வார்ப்புரு:இசுரேலியர்கள் வார்ப்புரு:Main articles இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக மெள்ள் மெள்ள நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.
தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்டிரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உல்க சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார்.
சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904-1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோகுடைய்வர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.
முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-123 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924-1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் ஃஎபரானைச் (Hebron) சேர்ந்தவர்கள்.
1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசித்தால் (Nazism) ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வான்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வான்கி இருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், பெரும்பாலும் அதிக மக்கள தொகை இல்லாததாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் எராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.
1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலை வாங்குவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிராக நம்பிக்கைமோசடிமாக கருதப் பட்டது. அராபியர்களும் திருப்து அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்க கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரித்தின் ஐநா ஒப்பாட்சி முடியும் வறை கடைபிடித்தது..
[தொகு] யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)
- முதன்மைக் கட்டுரை: பாலஸ்தீனத்தீர்கான பிரித்தானிய உறுதிக் கோள்
பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.
பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.
[தொகு] நாடு நிறுவப்படுதல்
- முதன்மைக் கட்டுரை: இசுரேல் நாடு நிறுவப்பட்டதின் பேரறிவிப்பு
1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. ஜெரூசலம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. ஜெரூசலத்தை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.
இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.
பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.
[தொகு] விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்
- முதன்மைக் கட்டுரை: 1948 Arab-Israeli War
- See also: Jewish refugees, Palestinian refugee, Palestinian exodus, and Arab-Israeli conflict
இஸ்ரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, ஜோர்டன், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இஸ்ரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இஸ்ரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; ஜோர்டன் படைகள் கிழக்கு எருசலைத்தை கைப்பற்றி மேற்க்கு எருசலத்திற்க்கு முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐநா ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இஸ்ரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 49ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இஸ்ரேல் ஜோர்டன் நதிக்கு மேற்க்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. ஜோர்டன் 'மேற்க்கு கரை' என்ற ஜூடியா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.
போர்போதும், பின்னும் இஸ்ரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளை களைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.
பல அரபு மக்கள் புதிய இஸ்ரேலிய நாடினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐநா கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர்.
யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இஸ்ரேல் மக்கல் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்
[தொகு] 1950களிலும் 1960களிலும்
1954-1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அவர்கள் எகிப்தில் குண்டு போடுவதில் தவறியதால் மதிப்பிழந்து நின்றது. 1956ல் ஆங்கிலேயரும், பிரான்சு நாட்டினருக்கும் பெரும் ஏமாற்றம் தரும் வகையில் எகிப்திய நாடு சூயெசு வாய்க்காலை(Suez Canal) நாட்டுடமையாக்கியது. எகிப்து ஐக்கிய இரச்சியம் மற்றும் பிரான்ஸின் தலையிறக்கமாக சூயசு கால்வாயை தேசீயமயமாக்கியது. இதைதொடர்ந்து இஸ்ரேல் இவ்விரண்டு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக படையணி ஆரம்பித்து, எகிப்து மேல் யுத்தத்தை ஆணையிட்டது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பத்தினால் இஸ்ரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.
1955ல் பென் குரியன் மீண்டும் பிரதான அமைச்சராகி, 1963ல் ராஜிநாமா வரை பதவியிலிருந்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் பிரதான அமைச்சரானார்.
1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவு திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐச்மன் கைப்பற்றப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு வழக்கேற்றப்பட்டார். ஐச்மன் இஸ்ரேலி வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர்.
மே 1967 ல், இஸ்ரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, ஜோர்டன் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐநா பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இஸ்ரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கு ஏது என கருதி, இஸ்ரேல் எகிப்தை முன்னேற்ப்பாக தாக்குதலுக்கு திட்டமிட்டு ஜீன் 5ல் அப்படி செய்தது. அந்த 6 நாள் அரபு-இஸ்ரேலிய போரில் , இஸ்ரேல் வெற்றிவாகை சூடியது. அது மூன்று பெரிய சேனைகளை தோற்க்கடித்து, அவர்கள் விமான படைகளை தூளாக்கியது. கிழக்கு எருசலம், மேற்க்கு கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிருந்து கைப்பற்றியது. 1949 'பச்சை கோடு', இஸ்ரேல் அதன் கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் அமைதி ஒப்பந்தத்தை பின்னிட்டு காசாவை எகிப்த்திற்க்கு பின்கொடுத்தது.
1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இஸ்ரேலி விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னால் மேற்கொண்ட ஆய்வு அது லிபர்டி யார் என்று தெறியாமல் விளைந்த சோக பிழை என உறுதியிடப்பட்டது.
1969ல். கோல்டா மேர் என்ற பெண் பிரதான அமைச்சரானார்.
- See also: Positions on Jerusalem, Jerusalem Law, Golan Heights, and Israeli-occupied territories
[தொகு] 1970களில்
1967ன் போருக்குப் பின் 1968-1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல், யூத குறிகள் மீது பல தாக்குதலை தொடங்கியன. இவற்றில் முக்கியம், 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கர வாதிகள் இஸ்ரேல்னா ஆடும் பக்கத்தை பிணையாக பிடித்து, அவற்களை கொன்றன. பதிலுக்கு, இஸ்ரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது..
அக்டோ பர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீலென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுக்கு இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது..
1974ல், மைரின் ராஜிநாமாபின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேற்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மாரச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது..
1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு சரித்திரமிக்க விஜயம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இஸ்ரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாட்டிற்க்கும் பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்க்டனில், இஸ்ரேல்-எதிப்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இஸ்ரேல் 1967ல், எகிப்தினிடன் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
- See also: War of Attrition, Munich Massacre, Yom Kippur War, Anwar Sadat, and Israel-Egypt Peace Treaty
[தொகு] 1980s
சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.
1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியன. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது.
1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.
- See also: 1982 Lebanon War, Lebanese Civil War, and PLO
[தொகு] 1990s
வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.
1990ல், அப்போது குலைந்த சோவியட் யூனியனிலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்களை ஓட்டுகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகளை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போடு பிரசாரம் செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி ஒட்டிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்..
தேர்தல் தீர்ப்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளனுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது.
முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், உக்கிர வாதத்தை புகழ்செய்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார்.
ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார்.
[தொகு] இசுரேலின் நில நாட்டு அமைப்பு
- முதன்மைக் கட்டுரை: Geography of Israel
Israel is bordered by Lebanon in the north, Syria, Jordan and the West Bank in the east, and Egypt and the Gaza Strip in the south-west. It has coastlines on the Mediterranean in the west and the Gulf of Eilat (also known as the Gulf of Aqaba) in the south.
1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் சோர்டானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் ஃகைட்சு (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது It withdrew all troops and settlers from Sinai by 1982 and from the Gaza Strip by September 12 2005. The future status of the West Bank, the Gaza Strip, and the Golan Heights remains to be determined.
The total area_km2 of the sovereign territory of Israel — excluding all territories captured by Israel in 1967 — is 20,770 km² or 8,019 mi²; (1% water). The total area_km2 under Israeli law — including East Jerusalem and the Golan Heights — is 22,145 km² or 8,550 mi²; with a little less than one per cent being water. The total area_km2 under Israeli control — including the military-controlled and Palestinian-governed territory of the West Bank — is 28,023 km² or 10,820 mi² (~1% water).
[தொகு] Metropolitan area_km2s
- See also: Districts of Israel and List of cities in Israel
As of 2004, The Israeli Central Bureau of Statistics defines three metropolitan area_km2s: Tel Aviv (population 2,933,300), Haifa (population 980,600) and Beersheba (population 511,700).[3] Jerusalem may also be considered a metropolitan area_km2, though its limits are hard to define since it spans communities in Israel proper and the West Bank, both Israeli and Palestinian, and even the boundaries of Jerusalem city itself are disputed. As of 2005, the official population of Jerusalem city is 706,368. Nazareth and its suburbs, with a Muslim Arab population majority, are sometimes considered to be an additional metropolitan area_km2. [1].
[தொகு] நாடாளுமை
[தொகு] சட்ட மன்றம்
இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கினெஸ்ஸெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கினெஸ்ஸெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.
[தொகு] ஆட்சி செலுத்துவோர்
இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.
[தொகு] நாடமைப்புச் சட்டமும் சட்ட விதிகளும் முறைகளும்
எழுத்து வடிவில் இசுரேல் இன்னமும் தன் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்கவில்லை. Its government functions according to the laws of the Knesset, especially the "Basic Laws of Israel" (currently there are 14). These are slated to become the foundation of a future official constitution. In mid-2003, the Knesset's Constitution, Law, and Justice Committee began drafting an official constitution. The effort is still underway as of early 2006. [4]
Israel's legal system mixes influences from Anglo-American, Continental and Jewish law, as well as the declaration of the State of Israel.
As in Anglo-American law, the Israeli legal system is based on the principle of stare decisis (precedent). It is an adversarial system, not an inquisitorial one, in the sense that the parties (for example, plaintiff and defendant) are the ones that bring the evidence before the court. The court does not conduct any independent investigation on the case.
As in Continental legal systems, the jury system was not adopted in Israel. Court cases are decided by professional judges. Additional Continental Law influences can be found in the fact that several major Israeli statutes (such as the Contract Law) are based on Civil Law principles. Israeli statute body is not comprised of Codes, but of individual statutes. However, a Civil Code draft has been completed recently, and is planned to become a bill.
Religious tribunals (Jewish, Sharia'a, Druze and Christian) have exclusive jurisdiction on annulment of marriages.
[தொகு] அறமன்றங்கள் அமைப்பும் அறம் முறைகள் வழங்குதலும்
Israel's Judiciary branch is made of a three-tier system of courts. At the lowest level are Magistrate Courts, situated in most cities. Above them are District Courts, serving both as appellate courts and as courts of first instance, situated in five cities: Jerusalem, Tel Aviv, Haifa, Be'er Sheva and Nazareth.
At the top of the judicial pyramid is the Supreme Court of Israel seated in Jerusalem. The current Chief Justice of the Supreme Court is Aharon Barak. The Supreme Court serves a dual role as the highest court of appeals and as the body for a separate institution known as the High Court of Justice (HCOJ). The HCOJ has the unique responsibility of addressing petitions presented to the Court by individual citizens. The respondents to these petitions are usually governmental agencies (including the Israel Defense Forces). The result of such petitions, which are decided by the HCOJ, may be an instruction by the HCOJ to the relevant Governmental agency to act in a manner prescribed by the HCOJ.
A committee composed of Knesset members, Supreme Court Justices, and Israeli Bar members carries out the election of judges. The Courts Law requires judges to retire at the age of seventy. The Chief Justice of the Supreme Court, with the approval of the Minister of Justice, appoints registrars to all courts.
[தொகு] பொருளாதாரம்
- முதன்மைக் கட்டுரை: Economy of Israel
Israel has a technologically advanced market economy with substantial government participation. It depends on imports of fossil fuels (crude oil, natural gas, and coal), grains, beef, raw materials, and military equipment. Despite limited natural resources, Israel has intensively developed its agricultural and industrial sectors over the past 20 years. Israel is largely self-sufficient in food production except for grains and beef. Diamonds, high technology, military equipment, software, pharmaceuticals, fine chemicals, and agricultural products (fruits, vegetables and flowers) are leading exports. Israel usually posts sizable current account deficits, which are covered by large transfer payments from abroad and by foreign loans (although some economists would say the deficit is a sign of Israel's advancing markets). Israel possesses extensive facilities for oil refining, diamond polishing, and semiconductor fabrication.
Roughly half of the government's external debt is owed to the United States, which is its major source of economic and military aid. A relatively large fraction of Israel's external debt is held by individual investors, via the Israel Bonds program. The combination of American loan guarantees and direct sales to individual investors, allow the state to borrow at competitive and sometimes below-market rates.
The influx of Jewish immigrants from the former USSR topped 750,000 during the period 1989–1999, bringing the population of Israel from the former Soviet Union to one million, one-sixth of the total population, and adding scientific and professional expertise of substantial value for the economy's future. The influx, coupled with the opening of new markets at the end of the Cold War, energized Israel's economy, which grew rapidly in the early 1990s. But growth began slowing in 1996 when the government imposed tighter fiscal and monetary policies and the immigration bonus petered out. Those policies brought inflation down to record low levels in 1999.
High technology industries have taken a pre-eminent role in the economy, particularly in the last decade. Israel’s limited natural resources and strong emphasis on education have also played key roles in directing industry towards high technology fields. As a result of the country’s success in developing cutting edge technologies in software, communications and the life sciences, Israel is frequently ref
