தேவனம்பட்டு

ஆள்கூறுகள்: 12°22′41″N 79°3′12″E / 12.37806°N 79.05333°E / 12.37806; 79.05333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவனம்பட்டு
—  கிராமம்  —
தேவனம்பட்டு
இருப்பிடம்: தேவனம்பட்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°22′41″N 79°3′12″E / 12.37806°N 79.05333°E / 12.37806; 79.05333
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தேவனம்பட்டு (Devanambattu) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். தேவனம்பட்டு திருவண்ணாமலை நகரத்திற்கு வடமேற்கில் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேவனம்பட்டு பிரதானமாக ஒரு வேளாண் சமூகமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவனம்பட்டு&oldid=1437516" இலிருந்து மீள்விக்கப்பட்டது