நிலவே நீ சாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலவே நீ சாட்சி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புசஃபிகான்
எஸ். பி. பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
ஆர். முத்துராமன்
வெளியீடுதிசம்பர் 4, 1970
ஓட்டம்.
நீளம்3912 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிலவே நீ சாட்சி (Nilave Nee Satchi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.

  • நிலவே நீ சாட்சி - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • பொன்னொன்றும் பூவென்றும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • தை மாத பொங்கலுக்கு -
  • நீ நினைத்தால் -

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nilave Nee Satchi (1970) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவே_நீ_சாட்சி&oldid=3948393" இலிருந்து மீள்விக்கப்பட்டது