82,871
தொகுப்புகள்
சி |
|||
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = தியாகதுருகம்
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
|வட்டம் = [[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.69
|தொலைபேசி குறியீட்டு எண் = 04151
|அஞ்சல் குறியீட்டு எண் = 606206
|வாகன பதிவு எண் வீச்சு = TN.32/TN.15
|இணையதளம் = www.townpanchayat.in/thiyagadurgam
|}}
'''தியாகதுருகம்''' ([[ஆங்கிலம்]]:'''Thiyagadurgam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்]] உள்ள [[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி வட்டத்தில்]]
==அமைவிடம்==
தியாகதுர்க்கம் பேரூராட்சி, [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 65 கிமீ; [[சின்னசேலம்|சின்னசேலத்திலிருந்து]] 27 கிமீ தொலைவிலும், [[கள்ளக்குறிச்சி|கள்ளக்குறிச்சியிலிருந்து]] 13.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் வடக்கில் [[திருக்கோவிலூர்]] 32.6 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
11.69 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thiyagadurgam தியாகதுர்க்கம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய [[குன்று]] அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி [[1756]] ஆம் நூற்றாண்டு [[பிரான்சு]] ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.▼
==மக்கள்தொகை பரம்பல்==
====== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ======▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4224 வீடுகளும், 18605 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 12737 ஆகவுள்ளது.
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.[[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]▼
==வரலாறு==
▲தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய [[குன்று]] அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது. இதனை
▲இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.[[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]
<references/>
{{விழுப்புரம் மாவட்டம்}}
[[பகுப்பு:
|