ஆத்தூர் (தூத்துக்குடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,910 (2011)

471/km2 (1,220/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.26 சதுர கிலோமீட்டர்கள் (9.75 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/authoor

ஆத்தூர் (ஆங்கிலம்:Athur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 23 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள ஆறுமுகநேரியில் உள்ள ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையம்யாகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,047 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,910 ஆகும்[4]

25.26 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 37 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. ஆத்தூர் பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்_(தூத்துக்குடி)&oldid=3030341" இலிருந்து மீள்விக்கப்பட்டது