ஏரல்

ஆள்கூறுகள்: 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரல்
—  பேரூராட்சி  —
ஏரல்
இருப்பிடம்: ஏரல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,478 (2011)

6,319/km2 (16,366/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi)

13 மீட்டர்கள் (43 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/eral

ஏரல் (ஆங்கிலம்:Eral), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும்.

இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 8 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் மக்கள்தொகை 9,478 ஆகும்[5][6]

1.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரல்&oldid=3594485" இருந்து மீள்விக்கப்பட்டது