ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆழ்வார்திருநகரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள்தொகை 80,372 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,107 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 178 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 • வெள்ளமடம் • வரண்டியவேல் • உடையார்குளம் • திருக்களூர் • தேமான்குளம் • சுகந்தலை • ஸ்ரீவெங்கடேசபுரம் • சேதுக்குவாய்த்தான் • சேர்ந்தமங்கலம் • இராஜபதி • புறையூர் • புன்னக்காயல் • நாலுமாவடி • மூக்குப்பீறி • மேலாத்தூர் • மீரான்குளம் • மளவராயநத்தம் • குருகாட்டூர் • குறிப்பன்குளம் • குரங்கனி • கட்டாரிமங்கலம் • கச்சினாவிளை • கருவேலம்பாடு • கருங்கடல் • கடையனோடை • கேம்பலாபாத் • ஆதிநாதபுரம் • அங்கமங்கலம் • அழகியமணவாளபுரம் • அழகப்பபுரம், நாசரேத்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union
  3. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்