உள்ளடக்கத்துக்குச் செல்

சாமளாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமளாபுரம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் பல்லடம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

20,691 (2011)

951/km2 (2,463/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21.75 சதுர கிலோமீட்டர்கள் (8.40 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/samalapuram

சாமளாபுரம் (ஆங்கிலம்:Samalapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

சாமளாபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கி.மீ.; மேற்கில் சூலூர் 17 கி.மீ.; வடக்கில் அவிநாசி 20 கி.மீ. ; தெற்கில் பல்லடம் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

21.75 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,938 வீடுகளும், 20,691 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. Samalapuram Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமளாபுரம்&oldid=4250743" இலிருந்து மீள்விக்கப்பட்டது