கத்ரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து தொன்மவியலின் படி கத்ரு, தக்கூனின் மகளாவர். இவர் காசுயப மகாரிசியின் மனைவியும், நாகர்களின் தாயுமாவார். ஆனால் ராமாயணத்தில் காசுயபருக்கும், தகூனின் மற்றொரு மகளான குரோதவசாவிற்கும் பிறந்த மகளாகவும் கூறப்படுகிறது. எனவே இவரை தகூனின் மகள்வழி பேத்தி என்றும் கூறலாம்.