ராஜா ராவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா ராவ் (நவம்பர் 8, 1908-ஜூலை 8, 2006) ஆங்கிலத்தில் நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதிய இந்திய ஆசிரியர் ஆவார். இவரின் படைப்புகள் இந்து மதத்தின் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். இவர், ஆர். கே. நாராயண் மற்றும் முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்கள் என போற்றப்படுகின்றனர்.[1]