ராசேந்திர குமார் பச்சோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராசேந்திர கே.பச்சோரி
பிறப்பு ஆகத்து 20, 1940 (1940-08-20) (அகவை 71)
நைனித்தால், உத்தராகண்ட், இந்தியா
தேசியம் இந்தியர்
பணி தலைவர், ஐ.பி.சி.சி.
சமயம் இந்து

ராசேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் (IPCC) தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பச்சோரி தலைமை-வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. அத்துடன் பதும விபூசன் விருது சனவரி 2008 இலும் பத்ம பூசன் விருது சனவரி 2001 இலும் பச்சோரிக்கு வழங்கப்பட்டது.

[தொகு] விருதுகளும் பெருமைகளும்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்