270
தொகுப்புகள்
'''விவிலியம்''' (திருவிவிலியம், ''Bible''), என்பது [[யூதர்]] மற்றும் [[கிறித்தவர்]] ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக [[மொழி|மொழிகளில்]] பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.
கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் ''பழைய ஏற்பாடு'' என்றும்
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
{{கிறித்தவம்}}
கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
*
* இயேசுவின் பிறப்புக்குப் பின்னரான காலத்தில் எழுதப்பட்டு, இயேசுவின் போதனைகளையும் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வையும் உள்ளடக்கிய ''புதிய ஏற்பாடு'' என்பனவாகும்.
# மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கக் கடவுள் மனிதருக்கு விளங்கும் வகையில் தம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
# கடவுள் ஆபிரகாமை அழைத்து அவருக்குப் புதியதொரு நாட்டைக்கொடுக்கிறார். அவருக்குப் பெரிய சந்ததியைக் கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
# கடவுள் [[மோசே]] வழியாகச் சட்டங்களைக் கொடுக்கிறார். பிறகு யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் சென்றனர்.
# [[இஸ்ரயேல்]] மக்கள் பாவம் செய்வதும், பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாகச் சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
# இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களைத் தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தைக்கொடுக்கிறார்.
|
தொகுப்புகள்