அருச்சுனன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர், மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
இவனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் ஆவன:
- விஜயன்
- தனஞ்செயன்
- காண்டீபன்
சங்கநூல் குறிப்பு
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||||||
| பஞ்ச பாண்டவர்கள் | |
|---|---|
| தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன் | |