கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து மதத்தில், பலராமன் கிருட்டிணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவன், பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
திருமால் தொடர்புடைய பக்கங்கள் |
|
|
விஷ்ணு |
|
| விஷ்ணுவின் அடையாளங்கள் |
|
|
| வேறு பெயர்கள் |
|
|
| மனைவிகள் |
|
|
| விஷ்ணுவின் துணைவர்கள் |
|
|
| விஷ்ணுவிற்கான விரதங்கள் |
|
|
|
திருமாலின் அவதாரங்கள் |
|
| தசாவதாரம் |
|
 |
|
| பிற அவதாரங்கள் |
|
|
| 1 வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். |
|
|
|