சத்தியபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருக்மணி, சத்தியபாமா மற்றும் கருடனுடன் கிருஷ்ணரின் பஞ்சலோக சிற்பம்

சத்தியபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.[1]இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப்பெறுகிறார். தன்னை ஈன்ற தாயால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன்(பூமாதேவியின் மகன்) எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ச‌‌த்‌தியபாமா‌ கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதைபுரிந்ததாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. [2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியபாமா&oldid=3918221" இலிருந்து மீள்விக்கப்பட்டது