குருகுலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவானவர் சீடனுக்கு வேதங்கள், சாத்திரங்கள், காரியங்கள், மற்றும் பல கலைகளை போதிப்பார். சீடன் அவருக்கு பணிவிடைகள் செய்து இவற்றை கற்க்க வேண்டும். கற்றுத் தேரும் வரை சீடன் குருவின் இடத்திலேயே தங்கி இருப்பான், இதற்க்கு குருகுலம் என்று பெயர்.