லிபரான் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 அயோத்தி தீர்ப்பு
அயோத்தி புதிய மசூதி
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

லிபரான் ஆணையம்(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமாகும்.பாபர் மசூதி இடிக்கபட்ட 10ஆவது நாளில்( 1992 டிசம்பர் 16ஆம் தேதி ) ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார்.[1]

அறிக்கையின் சாராம்சம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபரான்_ஆணையம்&oldid=3348954" இருந்து மீள்விக்கப்பட்டது