2005 ராமஜென்மபூமி தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 அயோத்தி தீர்ப்பு
அயோத்தி புதிய மசூதி
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

2005 ராமஜென்மபூமி தாக்குதல், 2005 சூலை 5 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை இராமர் கோயிலுக்குள் புகுந்து தாக்குவதற்கான துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் நுழைந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை[1][2] மத்திய சேமக் காவல் படையினர் எதிர்த்து தாக்கியதில் 5 தீவிரவாதிகள் உட்பட, பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 3 சேமக் காவல் படையினரும், பொதுமக்களில் மூவர் படுகாயமடைந்தனர்.[3]

தீர்ப்பு[தொகு]

ராமஜென்மபூமி தாகுதல் வழக்கில் 2019 சூன் 18 அன்று அலகாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு துணைபோன இந்திய இசுலாமியர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2.4 இலட்சம் அபராம் விதித்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Front Page : Armed storm Ayodhya complex". தி இந்து. 2005-07-06. 2005-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "People's Daily Online -- Indian PM condemns the attack in Ayodhya". people.com.cn.
  3. 2005 Ayodhya Terror Attack
  4. 2005 Ayodhya terror attack: 4 accused sentenced for life

வெளி இணைப்புகள்[தொகு]