ராஜசிக புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:36, 8 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ராஜசிக புராணம் என்பது பிரம்மாவை புகழும் மகா புராணங்களாகும். பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகிய புராணங்கள் இவ்வகைச் சார்ந்தவை.

இப்புராணங்களில் உலகம் உருவாவது முதல் பிரளைய காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்தும் படைப்பின் கடவுளான பிரம்மாவால் நடைபெருகிறது என்ற வகையில் கூறப்பட்டுள்ளது.

கருவி நூல்[தொகு]

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசிக_புராணம்&oldid=1417800" இலிருந்து மீள்விக்கப்பட்டது