கல்பம் (வேதாங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்பம், (Kalpa (Vedanga) வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கைகளாக கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் குறிப்பாக யாகம், யக்ஞம், பூஜை, திருமணம் போன்ற சடங்குகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தருகிறது. முனிவர்கள் கல்பம் சார்ந்த சாத்திரங்களை தர்ம சாத்திரம், க்ருஹ்ய சாத்திரம், சிரௌத சாத்திரம் என மூன்றாக வகுத்துள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கல்பம் : வேதத்தின் கை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பம்_(வேதாங்கம்)&oldid=1867207" இலிருந்து மீள்விக்கப்பட்டது