கல்பம் (வேதாங்கம்)
Jump to navigation
Jump to search
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் •
நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு |
கல்பம், (Kalpa (Vedanga) வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கைகளாக கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் குறிப்பாக யாகம், யக்ஞம், பூஜை, திருமணம் போன்ற சடங்குகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தருகிறது. முனிவர்கள் கல்பம் சார்ந்த சாத்திரங்களை தர்ம சாத்திரம், க்ருஹ்ய சாத்திரம், சிரௌத சாத்திரம் என மூன்றாக வகுத்துள்ளனர். [1]