பிரம்ம புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்ம புராணம் (தேவநாகரி:ब्रह्म पुराण, பிரம்ம புராணா), அல்லது ப்ரஹ்ம புராணம், என்பது மகா புராணங்களில் முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுகின்றனர். இது பத்தாயிரம் (10,000) சுலோகங்களை உள்ளடக்கிய ராஜசிக புராண வகையைச் சார்ந்ததாகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், நர்மதா பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]

http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 பிரம்ம புராணம் பகுதி-1 http://temple.dinamalar.com/news_detail.php?id=10856 பிரம்ம புராணம் பகுதி-2

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_புராணம்&oldid=3435423" இலிருந்து மீள்விக்கப்பட்டது