சைவ சித்தாந்த சாத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். தமிழர்களின் தொன்மை மிகுந்த தத்துவம் எனப் போற்றப்படுகின்ற இந்த சாத்திரங்கள் பற்றி ஜி.யூ.போப் அவர்கள் பாராட்டியுள்ளார். இவைகள் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டும், 13-ஆம் நூற்றாண்டில் நான்கும், 14-ஆம் நூற்றாண்டில் எட்டுமாகத் தோன்றின.பதினான்கு சாத்திரங்கள் எவை எவை என்பதை-

'உந்தி களிறு உயர்போதம் சிந்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று'

எனவரும் வென்பா குறிக்கும்.

பதினான்கு சாத்திரங்களும் அவற்றினை இயற்றியோர்களும் கீழே.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
  • தமிழிலக்கிய வரலாறு , ஜனகா பதிப்பகம்- 1997