திருப்பதிக் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். இவற்றை உமாபதி சிவாசாரியார் பாடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவது பொருந்தாது என்பது அறிஞர் மு. அருணாசலம் கருத்து. [1] இவற்றுள் திருப்பதிக்கோவை என்பது திருப்பதி மலை பற்றியது அன்று. சிவன் கோயில் இருக்கும் திருப்பதிகள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதிக்_கோவை&oldid=1783872" இலிருந்து மீள்விக்கப்பட்டது