பிள்ளாநல்லூர்

ஆள்கூறுகள்: 11°25′56″N 78°07′54″E / 11.4323°N 78.13170°E / 11.4323; 78.13170
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளாநல்லூர்
பிள்ளாநல்லூர்
இருப்பிடம்: பிள்ளாநல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°25′56″N 78°07′54″E / 11.4323°N 78.13170°E / 11.4323; 78.13170
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,181 (2011)

2,399/km2 (6,213/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.66 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pillanallur

பிள்ளாநல்லூர் (ஆங்கிலம்:Pillanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு தெற்கில் நாமக்கல் 21 கிமீ; கிழக்கில் இராசிபுரம் 8 கிமீ; வடக்கில் சேலம் 28 கிமீ மற்றும் மேற்கில் திருச்செங்கோடு 32 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

4.66 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,127 வீடுகளும், 11,181 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பிள்ளாநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pillanallur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளாநல்லூர்&oldid=3602909" இலிருந்து மீள்விக்கப்பட்டது