வைணவ புராண ஆசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.

அட்டவணை[தொகு]

ஆசிரியர் புராணம் காலம் புராண வகை பகுப்பு பாடல்
செவ்வை சூடுவார் பாகவத புராணம் பொ.ஊ. 1500-1525 இதிகாசம் 10 ஸ்கந்தம், 155 அத்தியாயம் 4973
அருளாளதாசர் பாகவத புராணம் பொ.ஊ. 1525-1550 இதிகாசம் 132 சருக்கம் 9147
அரிதாசர் இருசமய விளக்கம் பொ.ஊ. 1500-1525 சமயவாதம் 130 சருக்கம் 2139
திருக்குறுகைப் பெருமாள் கவிராயர் திருக்குறுகை மான்மியம் பொ.ஊ. 1525-1600 தலபுராணம் 28 சருக்கம் 3030
(பெயர் தெரியவில்லை) கூடற்புராணம் பொ.ஊ. 1575-1600 தலபுராணம் 12 சருக்கம் 757

இவற்றையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_புராண_ஆசிரியர்கள்&oldid=3634941" இலிருந்து மீள்விக்கப்பட்டது