கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.
அட்டவணை[தொகு]
ஆசிரியர் |
புராணம் |
காலம் |
புராண வகை |
பகுப்பு |
பாடல்
|
செவ்வை சூடுவார் |
பாகவத புராணம் |
1500-1525 |
இதிகாசம் |
10 ஸ்கந்தம், 155 அத்தியாயம் |
4973
|
அருளாளதாசர் |
பாகவத புராணம் |
1525-1550 |
இதிகாசம் |
132 சருக்கம் |
9147
|
அரிதாசர் |
இருசமய விளக்கம் |
1500-1525 |
சமயவாதம் |
130 சருக்கம் |
2139
|
திருக்குறுகைப் பெருமாள் கவிராயர் |
திருக்குறுகை மான்மியம் |
1525-1600 |
தலபுராணம் |
28 சருக்கம் |
3030
|
(பெயர் தெரியவில்லை) |
கூடற்புராணம் |
1575-1600 |
தலபுராணம் |
12 சருக்கம் |
757
|
இவற்றையும் காண்க[தொகு]
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005