நம்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிள்ளை (Nampillai) என்பார் வைணவ உரையாசிரியர் ஆவார். நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமைப் பெற்ற இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு 9000 படியும், நூற்பாவும் இயற்றியுள்ளார். 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும்.[1] இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் "கோமுட்டி பங்களா" என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ பண்டாரம் கமிட்டியின் முன்புறம் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.[2] .இவரின் சீடர்களில் புகழ் பெற்றவர்கள் பெரியவாச்சான்பிள்ளை, ஈயுண்ணி மாதவப் பெருமாள் மற்றும் வடக்கு திருவீதி பிள்ளை போன்றோராராவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nampillai
  2. ஸ்ரீ நம்பிள்ளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிள்ளை&oldid=3864485" இலிருந்து மீள்விக்கப்பட்டது