தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | வி. கே. ராமசாமி ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | மனோகர் வி. கே. ராமசாமி கே. சாரங்கபாணி டி. என். சிவதாணு டி. கே. ராமச்சந்திரன் கண்ணாம்பா எம். என். ராஜம் சிவகாமி பண்டரிபாய் பத்மினி பிரியதர்சினி சிவாஜி கணேசன் கௌரவ வேடம் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1959 |
நீளம் | 15625 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில் 'பொற்கைப் பாண்டியன்' என்ற ஓரங்க நாடகம் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004) (in தமிழ்). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-09-10. https://web.archive.org/web/20170910005723/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails26.asp. பார்த்த நாள்: 2016-10-30.