ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு
ஆரி பாட்டர் நூல்கள்
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
விளக்குநர்கள்கிளிப்பு இறைடு (UK)
மேரி கிரண்ட்பிரி (US)
வகைபுனைவு
வெளியீட்டாளர்கள்புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு2 சூலை 1998 (UK)
2 சூன் 1999 (US)
புத்தக இல.இரண்டாவது
விற்பனைUnknown
கதை காலவரிசை13 சூன் 1943
31 சூலை 1992 – 29 மே 1993
அத்தியாயங்கள்19
பக்கங்கள்251 (ஐஇ)
341 (ஐஅநா)
சொற்கள்85,141 (ஐஅநா)[1]
ISBN0-7475-3849-2
முன் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)
பின் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்)

ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (Harry Potter and the Chamber of Secrets) என்பது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஆரி பாட்டர் தொடரின் இரண்டாவது புதினமாகும். இதன் கதை ஆரி பாட்டர் ஆக்வாட்சு மந்திரப் பள்ளியில் இரண்டாவது வருடம் மந்திர தந்திரங்களை பயிலும் போது இரகசிய அறை திறக்கப்படுகின்றதை பற்றி தொடர்கிறது. இந்தத் தொடரில் பள்ளி சுவரில் இரகசிய அறை திறக்கப்பட்டு விட்டது. சிலித்தரீன் வாரிசின் எதிரிகள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை தகவலும் எழுதப்படுகிறது. இவ்வருடத்தில் ஆரியும் அவனது நண்பர்களான எர்மாயினி கிறேஞ்செர் மற்றும் இரொனால்டு வீசுளி ஆகியோர் இப்பிரச்சனை பற்றி ஆராய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]