ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு
பகுதி I & II
கதைJack Thorne (script)
ஜே. கே. ரௌலிங், Jack Thorne & John Tiffany (story)
கதாப்பாதிரங்கள்
மொழிஆங்கிலம்
தொடர்ஆரி பாட்டர்
மையம்ஆரி பாட்டரும், அவரது மகன் அல்பசு பாட்டரும்
கருப்பொருள்
  • கற்பனை
  • நாடகம்
  • சாகசம்
Settingமந்திர உலகம்
Official site

ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு என்பது ஜே. கே. ரௌலிங், தொர்ன், ஜொன் டிபனி ஆகியோரின் கதையை மையமாக கொண்டு ஜக் த்ரொனால் எழுதப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட நாடகம் ஆகும்.[1] அதிகாரபூர்வமாக 30 சூலை 2016இல் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின், 7 சூன் 2016இல் இலண்டனின் பலசு தியெட்டரில் திரையிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harry Potter and the Cursed Child". Harry Potter The Play. harrypottertheplaylondon.com. 2016. 2015-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. Lyall, Sarah (7 சூன் 2016). "'Harry Potter and the Cursed Child' Begins Previews in London, as Magic Continues". The New York Times. https://www.nytimes.com/2016/06/08/theater/harry-potter-and-the-cursed-child-preview.html.