ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு
பகுதி I & II
கதைJack Thorne (script)
ஜே. கே. ரௌலிங், Jack Thorne & John Tiffany (story)
கதாப்பாதிரங்கள்
மொழிஆங்கிலம்
தொடர்ஆரி பாட்டர்
மையம்ஆரி பாட்டரும், அவரது மகன் அல்பசு பாட்டரும்
கருப்பொருள்
  • கற்பனை
  • நாடகம்
  • சாகசம்
Settingமந்திர உலகம்
Official site

ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு என்பது ஜே. கே. ரௌலிங், தொர்ன், ஜொன் டிபனி ஆகியோரின் கதையை மையமாக கொண்டு ஜக் த்ரொனால் எழுதப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட நாடகம் ஆகும்.[1] அதிகாரபூர்வமாக 30 சூலை 2016இல் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின், 7 சூன் 2016இல் இலண்டனின் பலசு தியெட்டரில் திரையிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harry Potter and the Cursed Child". Harry Potter The Play. harrypottertheplaylondon.com. 2016. Archived from the original on 2015-08-21. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2016.
  2. Lyall, Sarah (7 சூன் 2016). "'Harry Potter and the Cursed Child' Begins Previews in London, as Magic Continues". The New York Times. https://www.nytimes.com/2016/06/08/theater/harry-potter-and-the-cursed-child-preview.html.