நூறாவது நாள்
நூறாவது நாள் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | எஸ். என். எஸ். திருமாள் திருப்பதி சாமி பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் விஜயகாந்த் நளினி சத்யராஜ் |
வெளியீடு | பெப்ரவரி 23, 1984 |
ஓட்டம் | 135 நிமி. |
மொழி | தமிழ் |
நூறாவது நாள் (Nooravathu Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.
இளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது.[சான்று தேவை]
பாடல்கள்[தொகு]
வ. ௭ண் | பாடல் | பாடியவர்கள் | வரிகள் | ராகம் |
1 | "விழியிலே மணி விழியில் " | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | |
2 | "உலகம் முழுதும் பழைய ராத்திரி " | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | வைரமுத்து | |
3 | "உருகுதே இதயமே" | வாணி ஜெயராம் | முத்துலிங்கம் |