தீர்த்தக் கரையினிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீர்த்தக் கரையினிலே
இயக்கம்மணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ரூபினி
சனகராஜ்
செந்தில்
வெளியீடுசெப்டம்பர் 5, 1987 (1987-09-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீர்த்தக் கரையினிலே (Theertha Karaiyinile) என்பது 1987ல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், ரூபினி, சனகராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றப்பட்ட படமாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Theertha Karaiyinile". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தக்_கரையினிலே&oldid=3660234" இலிருந்து மீள்விக்கப்பட்டது