நல்லாண் பிள்ளை பெற்றாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லாண் பிள்ளை பெற்றாள் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் செஞ்சியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் கடலாடி குளத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக ஆசிரியர்களை கொண்ட ஊர் எனப் பெயர் பெற்றது. [சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லாண்_பிள்ளை_பெற்றாள்&oldid=1268430" இலிருந்து மீள்விக்கப்பட்டது