இராதாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதாபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராதாபுரம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்[4][5]. இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்குத் தெற்கில், திசையன்விளையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு வரகுணபாண்டீஸ்வரர் கோவிலும், அலர்மேல் மங்கை நாச்சியார் உடனான அழகிய மணவாளப் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாபுரம்&oldid=3683609" இருந்து மீள்விக்கப்பட்டது